ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு உலக நாடுகள் அடைக்கலம் தர வேண்டும் என மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்பொழுது தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு உலக நாடுகளும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துணிச்சலுடன் முன்வந்து ஆப்கான் மக்களை பாதுகாக்க வேண்டும் என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இது குறித்து தெரிவித்துள்ள அவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறிய அகதிகள் அனைவருக்கும் அடைக்கலம் தர உலக நாடுகள் முன் வர வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் நெருக்கடியான காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து மிகுந்த கவலை அடைவதாகவும், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களை பாகிஸ்தான் அனுமதிக்குமாறு அதிபர் இம்ரான் கானுக்கு தான் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…