உலகம் முழுக்க 2,28,877 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதில்,அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்துஆகிய நாடுகளை சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை சதவீதம் கிட்டத்தட்ட 72 சதவீதமாக உள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உலகளவில் இதுவரை 32,40,038 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ளது. அதில், 10,10,721 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 2,28,877 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதில், 5 நாடுகளை சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை சதவீதம் கிட்டத்தட்ட 72 சதவீதமாக உள்ளது.
அவை, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளாகும். இதில், அமெரிக்காவில் 61,680 பேரும், ஸ்பெயினில் 24,275 பேரும், இத்தாலியில் 27,682 பேரும், பிரான்சில் 24,087 பேரும், இங்கிலாந்தில் 26,097 பேரும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…