பஹாமாஸில் ஒரு தனியார் தீவில் உள்ள தங்குமிடங்களைக் கவனிப்பதற்காக உள்நாட்டு தம்பதியரை தேடும் பணக்கார குடும்பம்….
ஒரு பணக்கார குடும்பம் ஏப்ரல் 28 ஆம் தேதியன்று ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது, அதன்மூலம் அந்த குடும்பமானது பஹாமாஸ் தீவில் உள்ள தங்குமிடத்தை பராமரிக்க உள்ளூர் தம்பதிகள் தேவை என பதிவிட்டுள்ளது. மேலும் சம்பளமாக ஆண்டிற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் தனியார் தங்குமிட வசதிகளுடன், நேப்பிள்ஸ், புளோரிடா மற்றும் பஹாமாஸ் க்கு இடையே உள்ள பணக்கார குடும்பத்தின் குடும்ப வீடுகளை வார நாட்களில்-காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரை நிர்வகிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி, “அனுபவம் வாய்ந்த உள்நாட்டு ஜோடி” புளோரிடாவில் உள்ள பெரிய எஸ்டேட்டை கவனிக்க வேண்டும் என்றும், அதில் 9 குளியலறையுடன் 3 வீடுகளும் மற்றும் பஹாமா எஸ்டேட்டில் ஒவ்வொரு வீட்டிலும் 4 படுக்கையறைகளைக் கொண்ட 4 வீடுகளையும் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் தம்பதிகள் நேர்கானல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…