கொரோனா அச்சுறுத்தலால் ஜப்பான் மதுபான விடுதியில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாலா நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சில நாடுகளில் இயல்பு நிலை திருப்பி வருகிற நிலையில், ஜப்பானில் உள்ள மதுபான விடுதி ஒன்றில், தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதற்காக, ஒரு பெரிய கண்ணாடி டம்ளர்கள் தலையிலாக தொங்கவிடப்பட்டுள்ளன. அந்த மதுபான விடுதிக்கு வருபவர்கள், கண்ணாடி டம்ளருக்குள் இருப்பார்கள். இதுவும் ஒருவகையான தடுப்பு போல செயல்படும் என அந்த விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…