நீயா நானா புகழ் கோபிநாத்தின் அண்ணன் தான் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி எனும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நாடகத்தில் நடிக்கும் பிரபாகரனாம்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய முன்னணி நிகழ்ச்சியாகிய நீயா நானா எனும் சோ மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தான் கோபிநாத். தனது திறமையான பேச்சால் பலரது மனதையும் கவர்ந்துள்ள கோபிநாத்துக்கு ஒரு அண்ணன் இருக்கிறது என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம், பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த அண்ணன் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி எனும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரக்கூடிய பிரபாகரன் சந்திரன்தான் கோபிநாத்தின் உடன் பிறந்த அண்ணனாம். இவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் தொடரிலும் நடித்துவருகிறார். இந்நிலையில் ஒரே மாதிரியாக உள்ள இந்த சகோதரர்களின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…