சந்தானத்தின் அடுத்த படத்தின் ஹீரோயின் இந்த சீரியல் நடிகையா !

Published by
Priya

நடிகர் சந்தானம் கோலிவுட் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்.இவர் தற்போது பல படங்களில் ஹீரோ கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். இதையடுத்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “தில்லுக்கு  துட்டு2 ” மற்றும் “ஏ 1″படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நடிஙகர் சந்தானம் அடுத்ததாக ஆர் .கண்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரங்கூன் படநடிகை சனா புல்பக் நடிக்க இருப்பதாக பல தக்வல்கள் வெளியாகியுள்ளது.இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும் vish எனும் சீரியலில் நடித்து வருகிறார்.இவர் பல ஹிந்தி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
 
 

Published by
Priya

Recent Posts

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

44 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

1 hour ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

8 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

9 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

11 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

11 hours ago