நடிகை தீபிகா படுகோனே தன் கையில் 18 லட்சம் மதிப்புடைய சோபர்ட் எனும் பிரபலமான கம்பெனியின் கடிகாரத்தை அணிந்து விளம்பர பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்பொழுது எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் தங்களது ரசிகர்கள் மற்றும் தங்களை பின்பற்றக்கூடியவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல சில நிறுவனங்கள் மற்றும் பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு விளம்பரம் செய்து கொடுப்பதன் மூலமாக நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலம் பணம் சம்பாதிக்கிறார்கள். தங்களுக்கு அந்நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள பொருட்களை அணிந்து விளம்பரம் செய்ய வேண்டும்.
அதேபோல நடிகை தீபிகா படுகோனேவும் பல முக்கியமான மிக அதிக மதிப்புடைய பொருட்களுக்கு விளம்பரம் கொடுத்து அதற்கான சம்பளத்தையும் பெற்றுக் கொண்டு வருகிறார். அது போல தற்பொழுது சோபர்ட் என்று சொல்லக்கூடிய ஒரு பிரபலமான கடிகார கம்பெனி ஒன்றின் விளம்பரத்துக்கு தற்பொழுது இவர் தன்னை மாடலாக மாற்றியுள்ளார். அந்த கடிகாரத்தைப் பார்த்தால் நாம் சாதாரணமாக வாங்கக்கூடிய கடிகாரம் போல இருந்தாலும், அவர் கையில் கட்டியிருந்த சோபர்ட் கம்பெனியின் கடிகாரம் 18 லட்சம் மதிப்புடையதாம்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தீபிகா அவர்கள், நம்பகத்தன்மை மற்றும் நோக்கத்துடன் கூடிய வாழ்க்கையை வாழ்வது தனக்கு மகிழ்ச்சி தருவதாக பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…