டிக்டோக்-ஆரக்கிள் ஒப்பந்தம்: டிரம்ப் அடுத்த 24 மணி நேரத்தில் முடிவை எடுக்க வாய்ப்பு..!

Published by
murugan

பிரபலமான வீடியோ பயன்பாடான டிக்டாக்கின் அமெரிக்க பங்குகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தும் என்று கூறிய நிலையில், பல வாரங்களுக்குப் பிறகு அந்த ஒப்பந்தம் நின்றது. இந்நிலையில், ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக்கின்  சிறு பங்குகளை வாங்குவதற்காக பைட்டான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி டிக்டாக்கின் அமெரிக்க பெரும்பான்மை பங்குகளை பைட்டான்ஸ் வைத்திருப்பதாகவும், ஆரக்கிள் சுமார் 20 சதவிகித பங்குகளை மட்டும் வைத்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. டிக்டாக்-ஆரக்கிள் ஒப்பந்தம் குறித்த முடிவை அடுத்த 24-36 மணி நேரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதனால், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றால்  மட்டுமே இந்த ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பைட்டான்ஸ் நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்கர்களின் தனிப்பட்ட விவரங்களை சீனாவின் அரசாங்கத்திற்கு அனுப்பப்படலாம்  என கூறி டிக்டாக்கின் அமெரிக்க நடவடிக்கைகளை விற்க அல்லது முற்றிலுமாக நிறுத்த பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு  டிரம்ப் நிர்வாகம் உத்தரவை பிறப்பித்தது.

பின்னர், அமெரிக்க அரசு பைட் டான்ஸுக்கு 90 நாள் காலக்கெடுவை வழங்கியிருந்தது. அமெரிக்காவில் டிக்டாக் தனது வணிகத்தை நடத்துவதற்கு டிக்டாக்கை ஒரு அமெரிக்க நிறுவனம் கையகப்படுத்த வேண்டும் என்றும் அல்லது அனைத்து விவரங்களையும் தங்கள் நாட்டிற்குள் சேமிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago