“எட்டுதிக்கும் அரோகார கோஷத்தில் “திருச்செந்தூர் ஆவணி தேரோட்ட திருவிழா வெகு விமர்சை

Published by
kavitha

முருகனின் அறுபடை வீட்டிகளில்  ஒன்றாக விளங்கும் திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறும்.அதன்படி இந்தாண்டுக்கான ஆவணித் திருவிழா கடந்த 20ந்தேதி கொடியேற்றப்பட்டு அரோகரா கோஷத்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளியும் வீதிவுலா வந்தும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான  தேரோட்டம் இன்று காலை  காலை 6 மணியளவில்  தொடங்கியது. இந்த தேரோட்டத்தில் பலாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் அரோகரா கோஷத்திலும் பக்தர்களின் வெள்ளத்தில் தேர் மிதந்து வந்தது.

Published by
kavitha

Recent Posts

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

35 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago