இன்றைய (09.04.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று அதிக பயணங்கள் காணப்படும். எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.கவனக் குறைவு காரணமாக பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம்: இன்று சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள இயலும். எதிர்பாராத வகையில் கிடைக்கும் சொத்து உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.உங்கள் முயற்சிக்கான பாராட்டு பெறுவீர்கள்.

மிதுனம்: இன்று நீங்கள் சுறுசுறுப்பாக செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். உங்களின் இனிமையான தகவல் தொடர்பின் மூலம் பலவற்றை சாதிப்பீர்கள். நீங்கள் உங்கள் பனியின் இயல்பை விரிவுபடுத்தலாம்.

கடகம்: ஏழைகளுக்கு உணவு அளித்தல் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் மூலம் நன்மை பெறலாம்.பணி சம்பந்தமான முக்கிய செயல்களில் தாமதங்களை எதிர்கொள்ள நேரும்.

சிம்மம்: ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவது நன்மை அளிக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் பணிகளை கவனமாகக் கையாள வேண்டும்.

கன்னி: இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள். புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்களை உருவாக்கிக்கொள்வீர்கள். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள்.

துலாம்: இன்று அதிக பணிகள் காணப்படும். உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை நன்கு பயன்படுத்த திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் பணிகளை சிறப்பாக ஆற்ற நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம்.

விருச்சிகம்: பலன்கள் இன்று உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். சுப காரியங்கள் தள்ளிப் போகும். உங்கள் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் காணப்படும்.

தனுசு: இன்றைய நாளை இசை கேட்பது, தொண்டு செய்வது, தன தருமங்கள் செய்வது போன்ற ஆன்மீக காரியங்களுக்கு பயன்படுத்துங்கள். தொழில் செய்பவர்கள் தங்கள் செயல்களில் தாமதங்களை உணர்வார்கள்.

மகரம்: இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். நீங்கள் பயணம் ஒன்றை மேற்கொள்ளலாம்.தொழில் செய்பவர்கள் மிதமான பலன்களை காண்பார்கள்.தோள் வலி மற்றும் சளி ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்: உங்கள் தவகல் தொடர்பு திறமை மூலம் சிறந்த பலன்களைக் காணலாம். நிதியில் ஸ்திரத்தன்மை காண சேமிக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்: உங்களுக்கு சாதகமாக பலன்கள் அமைய நீங்கள் சில விஷயங்களை விட்டுக்கொடுக்க நேரலாம். பண வரவு குறிந்து காணப்படும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். அதிக கவலைகள் ஆரோக்கியத்தை பாதிக்கும். இரவில் தூக்கமின்மை காணப்படும்.

Published by
பால முருகன்

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

4 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

5 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

6 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

8 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

9 hours ago