இன்றைய (24.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று நீங்கள் செய்யும் செயல் வளர்ச்சியை நோக்கி இருக்கும். திட்டமிட்டு நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் வெற்றியை கொடுக்கும்.
ரிஷபம் : உங்களுக்கு சாதகமாக வேண்டிய பலன்கள் கிடைக்கும். உங்கள் முயற்சி வெற்றியை நோக்கி இருக்கும். உங்கள் முயற்சி உங்களுக்கு திருப்பி அழிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம் : இன்று பதட்டமும் பாதுகாப்பின்மையும் இருப்பதுபோல் உணர்வு ஏற்படும். அதனை தவிர்த்து நேர்மறை எண்ணங்களோடு இன்று நீங்கள் இருக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கடகம் : உங்கள் உற்சாகம் நீங்கள் செய்யும் செயல்களை விரைந்து செயலாற்ற உதவும். உங்கள் நலனுக்காக நல்ல முடிவுகளை எடுக்கும் நல்ல மனது இன்று இருக்கும்.
சிம்மம் : இன்று உங்களுக்கான நாள். உங்கள் இலக்குகளை நேர்மை கொண்டு அடைவீர்கள். உறுதியும் தைரியமும் நிறைந்து காணப்படும்.
கன்னி : இன்று முக்கிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம். குறைவான மகிழ்ச்சி கிடைக்கும். அமைதியை கடைபிடிக்க வேண்டிய சூழல் உருவாகும். பாதுகாப்பு இல்லாதது போல உணர்வு ஏற்படும்.
துலாம் : உங்கள் இலக்குகளை அடைய கடுமையான முயற்சி தேவைப்படும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். இன்றைய நாளை அமைதியுடனும் பொறுமையுடனும் கடந்து விடுங்கள்.
விருச்சிகம் : இன்று நீங்கள் நடக்கும் எதனையும் சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்படுதலால் துன்பங்கள் நேரலாம். அதனால், உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டு விவேகத்துடன் செயல்பட வேண்டும்.
தனுசு : உங்கள் சொந்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இருந்தாலும் திருப்தி இல்லாத தருணம் போல் உணர்வு ஏற்படும். தன்னம்பிக்கை மிக அவசியம்.
மகரம் : இன்று செய்யும் செயல்கள் கடினமாக இருப்பது போல் இருக்கும். உங்கள் கட்டுப்பாட்டை இழக்க நேரிடலாம். பொறுமையை கடைபிடித்து கையாள வேண்டும்.
கும்பம் : தடைகள் இருப்பதுபோல் உணர்வு ஏற்படும். அதனால், செயல்கள் தாமதம் ஆவது போல உணர்வு உண்டாகும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள். மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
மீனம் : இன்று உங்களிடம் உறுதி இருக்கும். அதனால், வளர்ச்சி இருக்கும். நம்பிக்கையுடன் இன்றைய செயல்களை செய்யுங்கள் வெற்றிகள் உங்களைத் தேடி வரும்.

Recent Posts

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

1 hour ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

2 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

2 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

2 hours ago

”பிரதமரின் இமேஜை காக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது” – ராகுல் காந்தி ஆவேசம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…

3 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை – ராஜுவுக்கு 4 நாள் போலீஸ் காவல்.!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…

3 hours ago