மேஷம் : இன்று நீங்கள் செய்யும் செயல் வளர்ச்சியை நோக்கி இருக்கும். திட்டமிட்டு நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் வெற்றியை கொடுக்கும்.
ரிஷபம் : உங்களுக்கு சாதகமாக வேண்டிய பலன்கள் கிடைக்கும். உங்கள் முயற்சி வெற்றியை நோக்கி இருக்கும். உங்கள் முயற்சி உங்களுக்கு திருப்பி அழிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம் : இன்று பதட்டமும் பாதுகாப்பின்மையும் இருப்பதுபோல் உணர்வு ஏற்படும். அதனை தவிர்த்து நேர்மறை எண்ணங்களோடு இன்று நீங்கள் இருக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கடகம் : உங்கள் உற்சாகம் நீங்கள் செய்யும் செயல்களை விரைந்து செயலாற்ற உதவும். உங்கள் நலனுக்காக நல்ல முடிவுகளை எடுக்கும் நல்ல மனது இன்று இருக்கும்.
சிம்மம் : இன்று உங்களுக்கான நாள். உங்கள் இலக்குகளை நேர்மை கொண்டு அடைவீர்கள். உறுதியும் தைரியமும் நிறைந்து காணப்படும்.
கன்னி : இன்று முக்கிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம். குறைவான மகிழ்ச்சி கிடைக்கும். அமைதியை கடைபிடிக்க வேண்டிய சூழல் உருவாகும். பாதுகாப்பு இல்லாதது போல உணர்வு ஏற்படும்.
துலாம் : உங்கள் இலக்குகளை அடைய கடுமையான முயற்சி தேவைப்படும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். இன்றைய நாளை அமைதியுடனும் பொறுமையுடனும் கடந்து விடுங்கள்.
விருச்சிகம் : இன்று நீங்கள் நடக்கும் எதனையும் சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்படுதலால் துன்பங்கள் நேரலாம். அதனால், உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டு விவேகத்துடன் செயல்பட வேண்டும்.
தனுசு : உங்கள் சொந்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இருந்தாலும் திருப்தி இல்லாத தருணம் போல் உணர்வு ஏற்படும். தன்னம்பிக்கை மிக அவசியம்.
மகரம் : இன்று செய்யும் செயல்கள் கடினமாக இருப்பது போல் இருக்கும். உங்கள் கட்டுப்பாட்டை இழக்க நேரிடலாம். பொறுமையை கடைபிடித்து கையாள வேண்டும்.
கும்பம் : தடைகள் இருப்பதுபோல் உணர்வு ஏற்படும். அதனால், செயல்கள் தாமதம் ஆவது போல உணர்வு உண்டாகும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள். மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
மீனம் : இன்று உங்களிடம் உறுதி இருக்கும். அதனால், வளர்ச்சி இருக்கும். நம்பிக்கையுடன் இன்றைய செயல்களை செய்யுங்கள் வெற்றிகள் உங்களைத் தேடி வரும்.
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…