உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று நடப்பவை உங்களுக்கு நல்லதாகவே நடக்கும். நீங்கள் உற்சாகத்துடன் இருப்பீர்கள். உறவினர்கள் வருகை காணப்படும் நாள். அதிர்ஷ்டமுள்ள நாள்.
ரிஷபம் : பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். பேச்சில் கவனம் தேவை. முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மிதுனம் : உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. சவால்கள் இருக்கும் நாள். உணர்சிகளை கட்டுப்பாடுத்த வேண்டிய நாள். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். மனகுழப்பங்களை நீக்க வேண்டும்.
கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களிடத்தில் ஒளிந்திருக்கும் ஆற்றல் வெளிவரும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. கவனமாக செயல்பட வேண்டும். பிறருடன் பேசுகையில் கவனம் தேவை. பிரார்த்தனை மனஆறுதலை தரும்.
கன்னி : பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். யதார்த்தமான அணுகுமுறை தேவை. உங்கள் உடன்பிறந்தவர்களால் சில பிரச்சினைகள் ஏற்படும். அதனால் மனவருத்தம் உண்டாகலாம்.
துலாம் : இலக்குகளை அடைய இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. கவலைகள் உண்டாகும் நாள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள்.
விருச்சிகம் : வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டிய நாள். தன்னம்பிக்கை வளர்த்து கொள்ள வேண்டிய நாள். உங்கள் சுற்றத்தாரிடம் நல்லமதிப்பை பெறுவீர்கள். இறைவனை வழிபடுதல் நல்ல பலனை தரும்.
தனுசு : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். சிறிய முயற்சி பெரிய இலக்குகளை அடைய உதவும். லாபகரமான நாள். தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும் நாள்.
மகரம் : முன்னேறுவதற்கு ஏற்ற சூழ்நிலை அமையாது. இன்று உற்சாகமான மனநிலையுடன் இருக்க வேண்டும். நடப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். பிரார்த்தனைகள் மேற்கொள்ளுங்கள் மன ஆறுதலை தரும்.
கும்பம் : உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. மன குழப்பம் காரணமாக வளர்ச்சி பாதிக்கப்படும்.
மீனம் : இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பு நல்ல பலன்களை தரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை தரும்.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…