உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : நம்பிக்கையான நாள். மனஉறுதியையும் தைரியத்தையும் வளர்த்து கொள்ள வேண்டிய நாள். வளர்ச்சியுள்ள நாள். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும்.
ரிஷபம் : கவனமாக செயல்பட்டால் எதிர்மறையான விளைவுகளை தடுக்கலாம். இலக்குகளை தாமதமாக அடைவீர்கள். பொறுமையாக இருந்தால் நல்ல விஷயம் நடக்கும்.
மிதுனம் : மனகட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய நாள். சூழ்நிலையை அறிந்து நடந்து கொள்ள வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
கடகம் : மனம் தளராமல் முயற்சிகளை அதிகமாக எடுக்க வேண்டும். உங்களின் மனஉறுதி வெற்றியடைய உதவும். உங்களின் தன்நம்பிக்கை உயர் நிலையை அடைய உதவும்.
சிம்மம் : பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக பதட்டமாக காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பாதுகாப்பில்லாதது போல உணர்வீர்கள்.
கன்னி : மனதில் பதட்டம் காணப்படும். அதனால் கவலை அதிகமாக காணப்படும். தியானம் மற்றும் பிரார்தனைகள் மனஆறுதலை தரும். இதனால் நல்ல விளையும்.
துலாம் : கோவிலுக்கு செல்வது மனஆறுதலை தரும். கவனமாக செயல்பட்டால் அனைத்தும் நல்லதாக நடக்கும்.
விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும். திட்டமிடல் நல்ல பலனை அளிக்கும்.
தனுசு : உணர்ச்சிகளை கட்டுபடுத்த வேண்டிய நாள். பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் இன்றைய நாளை அணுக வேண்டும்.
மகரம் : உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைப்பது கடினம். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கும்பம் : இன்றைய நாள் சுமூகமாக இருக்காது. சோம்பல்தானம் காணப்படும். தெளிவில்லாத நாளாக இருக்கும். நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.
மீனம் : இன்று செழிப்பான நாள். தன்னம்பிக்கையுடன் செயலாற்றவேண்டும். இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…