இன்றைய நாள் (13.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான  இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாளை நீங்கள் உங்களுடையதாக மாற்றிகொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். மனதினை அமைதியாக வைத்திருக்கவேண்டும். செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் அமைதியான மனநிலையுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ற நாள். மாற்றங்கள் ஏற்படலாம். அது உங்களுக்கு நல்லதை தரும்.

மிதுனம் : சௌகரியங்கள் குறைந்து காணப்படும். சில பொறுப்புகளை நீங்கள் செய்ய முடியாமல் போகலாம்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்றி கொள்ளலாம்.

சிம்மம் : இன்று நீங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். பயணங்கள் ஏற்படும் நாள். நல்ல பலன் கிடைக்கும் நாள்.

கன்னி : உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். அதிர்ஷ்டம் உள்ள நாள்.

துலாம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் தேவை.

விருச்சிகம் : இன்றைய நாள் சமநிலையுடன் இருக்கும். புதிய தொடர்புகளை இன்று ஏற்படுத்திக்கொள்வீர்கள்.

தனுசு : எதிர்பாராத மாற்றங்கள் நிகழும் நாள். உங்கள் முயற்சிகளை பொறுத்து நல்லது நடக்கும்.

மகரம் : இன்று நீங்கள் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். நல்ல இசையை கேட்டு மகிழுங்கள். விளையாட்டிற்கு நேரம் ஒதுக்குங்கள்.

கும்பம் : திறம்பட செயல்பட உங்களுக்கு பொறுமையும் மனவுறுதியும் தேவை.

மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய நாள். அது உங்களை வெற்றியாளராக மாற்றும்.

Recent Posts

நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!

நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!

சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…

20 minutes ago

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…

31 minutes ago

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

11 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

11 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

12 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

13 hours ago