உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : திட்டமிட்டு மனஉறுதியுடன் செயல்பட்டால் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகமாக இருக்கும் நாள். உற்சாகமாக உங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும் நாள். அனுபவித்து வாழ்வீர்கள். முக்கியமான முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.
மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும்.
கடகம் : இன்று நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள். மாற்றங்கள் ஏற்படும் நாள். கவனமாக பேச வேண்டும். தியானம் மற்றும் யோகா மேற்கொள்வது சிறந்த பலனை தரும்.
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இறை வழிபாடு உங்களுக்கு மன திருப்தியை அளிக்கும்.
கன்னி : இன்று நீங்கள் அதிகமாக முயற்சி மேற்கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். மறக்கமுடியாத தருணங்கள் ஏற்படும். சவாலான பணிகளும் எளிதாக முடிந்துவிடும்.
விருச்சிகம் : இன்று முக்கிய முடிவுகள் எதுவும் இன்று எடுக்க வேண்டாம். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உணர்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
தனுசு : சவால்கள் நிறைந்த நாள். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைப்பது கடினம். வழக்கமான பணிகள் கூட கடினமாக இருப்பது போல உணர்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அமைதியாக இருப்பதன் மூலம் நன்மை பிறக்கும்.
மகரம் : இன்று உங்களுக்கு தேவையான நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். வீட்டில் நல்ல நிகழ்சிகள் நடப்பதற்கு சாத்தியகூறுகள் உள்ளன.
கும்பம் : இன்று சற்று பதட்டமாக காணப்படுவீர்கள். உங்களது முயற்சிக்கு வெற்றி கிடைப்பது சற்று கடினம். கவனமுடன் செயல்பட வேண்டும்.
மீனம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். பொறுமையாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…