உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். சவால்கள் இருக்கும் நாள். இறைவனை வழிபடுவது வெற்றியை தேடித்தரும்.
ரிஷபம் : இன்று உங்களுக்கான நாள். உங்களது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நீங்கள் வெற்றிகளை குவிக்கலாம். கடின உழைப்பு நல்ல பலனை தரும்.
மிதுனம் : இன்றைய நாள் வளமானதாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.
கடகம் : வெளியூர்களுக்கு அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் சூழல் உருவாகும். உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்தி யதார்த்தமாக நடந்துகொள்ளவேண்டும். பொறுமையை கையாள வேண்டிய நாள்.
சிம்மம் : இன்று நீங்கள் அமைதியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். பதட்டமான சூழ்நிலை காணப்படும். குலதெய்வத்தை வணங்குங்கள்.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். நீங்கள் செய்பவை வெற்றியில் முடியும். நட்பு வட்டாரம் பெருகும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
துலாம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். எந்தவித சூழ்நிலையையும் சமாளிக்கும் மன தைரியம் இன்று உங்களிடத்தில்காணப்படும்.
விருச்சிகம் : இன்று நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். அதிகமாக யோசிக்க வேண்டாம். சிலநேரம் பாதகமான சூழ்நிலைய நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதனால் கவனமாக செயல்பட வேண்டும்.
தனுசு : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். உணர்ச்சிவசப்படுவீர்கள். ஆதலால், இன்று முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.
மகரம் : இன்றைய நாளில் நீங்கள் மிகவும் துடிப்பாக காணப்படுவீர்கள். நம்பிக்கையுடன் இருப்பீர்கள். மனம் சமநிலையோடு இருக்கும். அது உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.
கும்பம் : எதனையும் எதிர்பார்த்து இன்று இருக்காதீர்கள். உங்களுக்கான சில சௌகரியங்கள் பறிபோகும் நாள். நட்பு வட்டாரத்தை பெருக்கி கொள்ள முயற்சி செய்யுங்கள். பொது விழாக்களில் கலந்து கொள்ளுங்கள்.
மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு மந்தமாக அமையும். மன உறுதியுடனும் தைரியத்துடனும் செயல்படுவது முக்கியம். அமைதியாக இருக்க வேண்டிய நாள்.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…