இன்றைய (20.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு உங்களுக்கு மிகவும் பிடித்த நாளாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றிகரமாக அமைய திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வெற்றியை உங்கள் வசமாக்க வேண்டும்.

மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்காது. அதனால் அதற்காக வருந்துவதை விட்டுவிட்டு உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள நேரத்தை பயன்படுத்துங்கள்.

கடகம் : உங்கள் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். இன்று உங்களுக்கு நல்ல நாள். உங்கள் முடிவெடுக்கும் திறன் மேம்படும்.

சிம்மம் : இன்று எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்க வேண்டும்.

கன்னி : இன்று நீங்கள் கோவிலுக்கு அடிக்கடி செல்ல வேண்டிய நாள். கோவிலுக்கு செல்வதால் உங்கள் மனதிற்கு நிம்மதி ஏற்படும். முடிவுகள் எடுக்க வேண்டாம்.

துலாம் : கடினமாக உழைத்து செயல்படுத்தினால் வெற்றியை காணலாம். உங்களிடமிருக்கும் விலைமதிப்புள்ள பொருட்களை பாதுகாத்து எச்சரிக்கையாக வைத்திருங்கள்.

விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாள். நல்ல பலன் கிடைக்கும். முறையாக திட்டமிட்டு முடிவுகளை எடுக்கலாம்.

தனுசு : உங்களுக்கு சிறப்பான நாள். சுற்றத்தாரின் ஆதரவு கிடைக்கும். இன்று நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும்.

மகரம் : ஆன்மீகத்தில் ஈடுபட உகந்த நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கவேண்டாம். அதனை நாளை பார்த்துக்கொள்ளலாம்.

கும்பம் : இன்று சிறப்பான பலன் கிடைக்காது. அமைதியாக செயல்களை செய்யுங்கள். அது உங்களுக்கு சரியான பலனை கொடுக்கும். பொறுமை மிக அவசியம்.

மீனம் : இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வெற்றியின் உச்சத்திற்கு செல்வீர்கள்.

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

25 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

56 minutes ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

4 hours ago