இன்றைய (22.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று வெற்றி உள்ள  நாள். வெற்றி பெறுவதற்கான உறுதி உங்களிடம் இருக்கும்.

ரிஷபம் : உங்கள் செயலை எளிதாக வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று நற்பலன்களை தரும் நாள்.

மிதுனம் : இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டிய நாள். அதன் மூலம் பதட்டதிலிருந்து விடுபட்டு ஆறுதல் கிடைக்கும்.

கடகம் : உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.

சிம்மம் : உங்களின் வளர்ச்சியை கண்டு நீங்களே மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நாள்.

கன்னி : இன்று மகிழ்ச்சி தரும் நாளாக இருக்காது. நீங்கள் விரும்பியதை அடைய கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.

துலாம் : பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தி கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். உங்கள் உற்சாகம் அதிகரிக்கும்.

விருச்சிகம் : எதார்த்தமான அணுகுமுறைகள் உங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டும். அமைதியான அணுகுமுறை உங்கள் செயல்களை சிறந்த முறையில் செயலாற்ற வைக்கும்.

தனுசு : தொடர் முயற்சி உங்களை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும். முன்னேற்றம் காணப்படும் நாள்.

மகரம் : உங்களுக்கு தேவையான சரியான முடிவுகளை மட்டுமே எடுக்க வேண்டும். துடிப்பான நாளாக இருக்கும். கவனமுடன் செயல்பட வேண்டும்.

கும்பம் : இன்றைய நாள் சிறப்பாக இருக்க நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தேவையற்ற எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.

மீனம் : செயல்களில் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். அதனால் அதனை தவிர்ப்பது நல்லது.

Recent Posts

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

25 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

57 minutes ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

1 hour ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

2 hours ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

3 hours ago