மேஷம் : உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். அமைதியும் பொறுமையும் என்றும் உங்களுடன் இருக்க வேண்டும்.
ரிஷபம் : உங்கள் முயற்சி வெற்றியை தரும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். அதனால் உங்கள் செயல்களை விரைந்து முடிப்பீர்கள்.
மிதுனம் : உங்களிடம் நம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் முயற்சி வெற்றியை தரும். அது உங்கள் மன வலிமையை மேம்படுத்தும்.
கடகம் : இன்று பாதுகாப்பின்மை உள்ளது போல உணர்வீர்கள். இருப்பதை கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். திருப்திகரமாக உணர்வீர்கள்.
சிம்மம் : இன்று சிக்கல்கள் காணப்படும் நாள். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
கன்னி : இன்று இலக்குகளை அடைய உகுந்த நான். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.
துலாம் : முக்கியமான செயல்களை இன்று முடிக்க முடியாது. ஆனால், இன்று எதிர்காலத்திற்கான திட்டங்களை வெற்றிகரமாக முடிக்கலாம்.
விருச்சிகம் : கடவுளை வணங்குதல் தியானங்கள் உங்களுக்கு மன ஆறுதலைத் தரும். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். பொழுது போக்கு நடவடிக்கைகள் மகிழ்ச்சியை அளிக்கும்.
தனுசு : இன்று நிச்சயமற்ற நிலை உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு நன்மை தீமை இரண்டும் இருக்கும். அமைதியான நிலையை மேற்கொள்ள வேண்டும்.
மகரம் : இன்று அனைத்து விஷயங்களும் சுலபமாக நடக்கும். நம்பிக்கை உணர்வு வெற்றியை தரும்.
கும்பம் : இன்று உங்கள் மனதில் சில இலக்குகளை கொண்டிருப்பீர்கள். அதனை செயல்படுத்த முயலுங்கள். பயணத்தின் மூலம் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
மீனம் : ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு வெற்றியை தரும். அந்த வெற்றி உங்களுக்கு மன உறுதியை கொடுக்கும்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…