இன்றைய (25.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். அமைதியும் பொறுமையும் என்றும் உங்களுடன் இருக்க வேண்டும்.

ரிஷபம் : உங்கள் முயற்சி வெற்றியை தரும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். அதனால் உங்கள் செயல்களை விரைந்து முடிப்பீர்கள்.

மிதுனம்  : உங்களிடம் நம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் முயற்சி வெற்றியை தரும். அது உங்கள் மன வலிமையை மேம்படுத்தும்.

கடகம் : இன்று பாதுகாப்பின்மை உள்ளது போல உணர்வீர்கள். இருப்பதை கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். திருப்திகரமாக உணர்வீர்கள்.

சிம்மம் : இன்று சிக்கல்கள் காணப்படும் நாள். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

கன்னி : இன்று இலக்குகளை அடைய உகுந்த நான். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.

துலாம் : முக்கியமான செயல்களை இன்று முடிக்க முடியாது. ஆனால், இன்று எதிர்காலத்திற்கான திட்டங்களை வெற்றிகரமாக முடிக்கலாம்.

விருச்சிகம் : கடவுளை வணங்குதல் தியானங்கள் உங்களுக்கு மன ஆறுதலைத் தரும். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். பொழுது போக்கு நடவடிக்கைகள் மகிழ்ச்சியை அளிக்கும்.

தனுசு : இன்று நிச்சயமற்ற நிலை உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு நன்மை தீமை இரண்டும் இருக்கும். அமைதியான நிலையை மேற்கொள்ள வேண்டும்.

மகரம் : இன்று அனைத்து விஷயங்களும் சுலபமாக நடக்கும். நம்பிக்கை உணர்வு வெற்றியை தரும்.

கும்பம் : இன்று உங்கள் மனதில் சில இலக்குகளை கொண்டிருப்பீர்கள். அதனை செயல்படுத்த முயலுங்கள். பயணத்தின் மூலம் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

மீனம் : ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு வெற்றியை தரும். அந்த வெற்றி உங்களுக்கு மன உறுதியை கொடுக்கும்.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

57 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

1 hour ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago