உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : மனதில் கவலைகள் உண்டாகும் நாள். அதனை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.
ரிஷபம் : நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ளவேண்டிய நாள். சில அசௌகரியமான சூழல் காணப்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
மிதுனம் : நடப்பவை எல்லாம் நல்லதாகவே அமையும். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதால் மனம் அமைதி பெரும்.
கடகம் : இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நல்ல செய்திகள் வந்து சேரும் நாள்.
சிம்மம் : ஆன்மீக ஈடுபட்டால் மனஅமைதி கிடைக்கும். எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.
கன்னி : பல தடைகளை கடந்து செயல்களை செய்ய வேண்டிவரும். மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும். கவலைகளை மறந்து மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.
துலாம் : அதிர்ஷ்டம் உள்ள நாள். நல்ல முடிவுகளை வேகமாக எடுப்பீர்கள். வாழ்வில் உயர நல்ல விஷயங்களை கொள்கைகளாக தேர்ந்தெடுப்ப்பீர்கள்.
விருச்சிகம் : முன்னேறுவதற்கு ஏற்ற நாள். குறைந்த முயற்சி பெரிய விஷயங்களை சாதிக்க தூண்டும். நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பீர்கள்.
தனுசு : தேவையற்ற கவலைகள் மனதில் எழும். அவற்றை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.
மகரம் : பேச்சில் கவனக்குறைவு ஏற்படும் நாள். அதனால், சில பிரச்சனைகள் ஏற்படும். பொறுமையை கடைபிடிக்க வேண்டியநாள். தேவையற்ற கவலைகளை நீக்கி செயல்படுங்கள்.
கும்பம் : சற்று மந்தமான நிலையில் காணப்படுவீர்கள். அதனால் வாயப்புகளை இழக்கும் சூழல் உருவாகும். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
மீனம் : உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…