உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள்…
மேஷம் : உங்களது தினசரி செயல்கள் கூட இன்று கடினமாக உணர்வீர்கள். முக்கிய முடிவுகளை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம் : உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து கொள்ள வேண்டிய நாள். இன்று நீங்கள் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும்.
மிதுனம் : இன்று நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். இன்று நடப்பவை உங்களுக்கு சாதகமாக அமையும். அதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
கடகம் : இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். தியானம் அல்லது யோகா செய்வது உங்களுக்கு மன ஆறுதலை தரும்.
சிம்மம் : குழப்பங்கள் ஏற்படும் நாள். கொஞ்சம் அசமந்தமா இருப்பீர்கள். அதனால் விலை மதிப்பு மிக்க பொருட்களை இழக்கும் சூழல் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
கன்னி : ஆன்மீகத்தில் ஈடுபடுவது இன்று உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். இன்றைய அனுபவம் உங்களுக்கு நல்ல பாடத்தை கற்று தரும்.
துலாம் : இன்று நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் கனவுகள் நனவாகும் நாள். நேர்மறையான எண்ணங்கள் மூலம் இன்றைய இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
விருச்சிகம் : நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து கொள்ள வேண்டிய நாள். உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
தனுசு : திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ஏமாற்றங்களை சந்திக்கும் சூழல் உருவாகும். பொறுமையாக செயல்பட வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.
மகரம் : நல்லது நடக்கும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். மனத்திருப்தியுடன் காணப்படுவீர்கள்.
கும்பம் : நம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கையின் மூலம் கடினமான பணிகள் கூட எளிதாக முடிந்துவிடும்.
மீனம் : தியானம் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்கும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்திட வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன்கள் அமையும்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…