இன்றைய (27.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று மந்தமான நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன நிம்மதியையும் மன ஆறுதலையும் தரும்.

ரிஷபம் : இன்று நீங்கள் சரியான  பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். பயத்தை ஓரங்கட்டி நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

மிதுனம் : நீங்கள் சிந்தித்து தேர்ந்தெடுத்த பாதையில் செல்வீர்கள். உங்கள் லட்சியத்தை அடைய நீங்களே உங்களை தயார்படுத்தி கொள்வீர்கள்.

கடகம் : இன்று பணவரவு உள்ள நாள். திட்டமிட்டு செயல்படுங்கள். எதிர்கால திட்டங்களை இன்று வகுத்து கொள்ளுங்கள்.

சிம்மம் : இன்று நீங்கள் மீதம் வைத்துள்ள உங்களது பணிகளை விரைவில் முடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இன்று கொஞ்சம் கடினமான நாளாக இருக்கும்.

கன்னி : இன்று முன்னேற்றத்துக்கான நாள் அல்ல. உங்கள் செயல்பாட்டில் கவனம் தேவை.

துலாம் : இன்று உங்களுக்கு இனிமையான தருணங்கள் காத்திருக்கின்றன. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். அது உங்கள் மன சோர்வை நீக்கி பதட்டத்தில் இருந்து விடுபட வைக்கும்.

விருச்சிகம் : இன்றைய நாள் மிகவும் நல்ல நாள். அதிக உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.

தனுசு : புத்திசாலித்தனமும் நல்ல அணுகுமுறையும் உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும். மிகவும் உபயோகமாக இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மகரம் : உற்சாகத்துடனும் ஆற்றலுடன் இருப்பது உங்களுக்கு நல்ல பலனை தரும். எதிர்பார்த்து எந்த செயலையும் செய்யாதீர்கள். உங்கள் உழைப்பிற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

கும்பம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.

மீனம் : இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு பயன் தரக்கூடிய முடிவுகளை இன்று நீங்கள் எடுப்பீர்கள்.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

7 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

7 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

9 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

9 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

10 hours ago