உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : தேவையற்ற எண்ணங்களை தவிர்த்திடுங்கள். அமைதியாக இருந்தால் மகிழ்ச்சி கிட்டும்.
ரிஷபம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். ஆற்றலும் உற்சாகமும் அதிகமாக இருக்கும் நாள். உங்கள் தன்னம்பிக்கை மூலம வெற்றி கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.
மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கானதாக இருக்காது. இன்றைய நாள் கடினமாக இருக்கும். நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
கடகம் : மன உளைச்சல் அதிகரிக்கும் நாள். இசை கேட்பது, திரைப்படம் பார்ப்பது போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
சிம்மம் : இன்று வலிமையுடனும், மனஉறுதியுடனும் இருக்க வேண்டும். உங்கள் கவனத்தை சிதறவிடாதீர்கள். மன தைரியத்துடன் இருக்க வேண்டிய நாள்.
கன்னி : இன்று அனைத்தும் நல்லதாக நடக்கும். கடினமான பணிகள் கூட எளிதாக முடியும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.
துலாம் : இன்று மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பீர்கள். தைரியமாகவும், மனஉறுதியுடனும் இருப்பீர்கள். அனைத்து விதத்திலும் வளர்ச்சியுள்ள நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.
விருச்சிகம் : இன்று நல்ல பலன்கள் கிடைப்பது கடினம். இன்றைய செயல்கள் சிறப்பாக நடைபெறும். இன்று நம்பிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
தனுசு : இன்று மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். இசை கேட்பதன் மூலம் மனது அமைதியாக இருக்கும். பிரச்சனைகளை சமாளிக்கும் சக்தி உங்களிடம் இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். தொடர் முயற்சி இன்று உங்களுக்கு வெற்றியை தேடி தரும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு நன்மை தரும்.
கும்பம் : இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உங்களிடம் உறுதியான அணுகுமுறை இருக்கும். எதிர்கால நன்மைக்காக நல்ல முடிவுககளை எடுப்பீர்கள்.
மீனம் : உங்களது தகவல் பரிமாற்றம் கவனமாக இருக்க வேண்டும். தாமதமான பலன்களே கிடைக்கும். இன்று நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…