உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று வெற்றி கிடைக்கும் நாள். இன்றைய நாளை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தன்னம்பிக்கையும் மன உறுதியும் இன்று உங்களிடத்தில் காணப்படும்.
ரிஷபம் : இன்று உங்கள் பணிகளை சுமூகமாக மேற்கொள்வீர்கள். முக்கிய நடவடிக்கைகள் நல்ல பலனை தரும்.
மிதுனம் : ஆன்மீகத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டிய நாள். அதன் மூலம் கூட சில பிரச்சனைகள் சரியாகிவிடும்.
கடகம் : உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும் நாள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சற்று கடினமான நாள்.
சிம்மம் : உங்கள் வளர்ச்சி குறித்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். தைரியமாக செயல்படுவீர்கள்.
கன்னி : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையாது. உங்கள் லட்சியத்தை அடைய நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
துலாம் : இன்று நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.
விருச்சிகம் : எதார்த்தமான அணுகுமுறை தேவை. அது உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். அமைதியாக இருப்பது நல்ல பலன்களை தரும்.
தனுசு : தொடர் முயற்சி வெற்றியை தேடித்தரும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்வதன் மூலம் நல்ல வரன் கிடைக்கும்.
மகரம் : இன்றைய நாள் பயனுள்ள வகையில் அமையும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். நல்லது நடக்கும் நாள்.
கும்பம் : உங்களை நீங்களே உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.
மீனம் : கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு கவலையும், மன குழப்பத்தையும் உண்டாக்கும்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…