இன்றைய (30.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : எளிதாக எதுவும் கிடைத்துவிடாது. எனவே, உறுதியுடன் செயல்பட்டு வேண்டியதை அடைய வேண்டும்.
ரிஷபம் : பாதுகாப்பின்மை உள்ளதுபோல் வருவீர்கள். எதற்கும் அச்சப்படாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
மிதுனம் : மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் நீங்கள் நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். உங்கள் நட்பு வட்டாரம் பெருகும் நாள்.
கடகம் : சிறப்பான வளர்ச்சி இருக்கும் நாள். உங்கள் திறமைகளை நிரூபிக்க வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
சிம்மம் : இன்று நீங்கள் போராடி வெற்றிபெற வேண்டிய சூழல் உருவாகும். தியானம் செய்தல் கடவுளை வணங்குதல் இன்று உங்களுக்கு பதற்றத்தை சமாளிக்க உதவும்.
கன்னி : உங்கள் நம்பிக்கையை குழைக்கும் நாள். எதிர்மறை எண்ணங்கள் உருவாகும் அதனை தவிர்த்து மன உறுதியுடன் செயல்களை செய்ய வேண்டும்.
துலாம் : உங்கள் தன்னம்பிக்கை வளர்ந்து இருக்கும் நாள். எந்த ஒரு செயலையும் விரைவாக முடிக்கும் நாள்.
விருச்சிகம் : நீங்கள் செய்யும் செயலை நன்கு யோசித்து திட்டமிட்டு கண்காணித்து செயல்படவேண்டும். உங்கள் லட்சியத்தை அடைய போராட வேண்டும். பொறுமையுடன் செயல்களை எதிர்கொள்ள வேண்டும்.
தனுசு : இன்று உங்களுக்கு உகந்த நாள் இல்லை. நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
மகரம் : சிந்தனை அதிகம் உள்ளன. இன்று உங்கள் புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்தி  திட்டமிடுவது சரியாக செயல்பட உதவும்.
கும்பம் : இன்று உங்களுக்கான நாள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.
மீனம் : உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கு நல்லதை பெற்றுத்தரும். முக்கிய முடிவுகளை அதே புத்திசாலித்தனத்தை உபயோகித்து எடுத்துக்கொள்ளலாம்.

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

11 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

11 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

12 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

12 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

14 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

15 hours ago