இன்றைய (25.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!

Published by
kavitha

மேஷம் :செல்வாக்கு மேலோங்கும் நாள். பயணங்கள் பலன்களை தரும்.குடும்பத்தினரிடையே அன்பு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள்.

ரிஷபம் : உத்யோகம் தொடர்பாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்து கொள்வீர். திட்டமிட்டப்படி காரியங்கள் நடைபெறும்.கல்யாண பேச்சுக்கள் சுமுக முடிவிற்கு வரும்.

மிதுனம் :  எல்லோர் மத்தியில் உங்கள் திறமை பளிச்சிடுகின்ற நாள். நினைத்த எண்ணம் நிறைவேறும்.  விருந்து விழா போன்றவைகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம் :மனக்குழப்பம் அகன்று தெளிவு பிறக்கும் நாள்.கனிவானப் பேச்சினால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தடைப்பட்ட காரியம் இப்போது நடைபெறும் அதே போல் தடைப்பட்ட வருமானமும் வந்து சேரும். உத்யோகத்தில் உடன் இருப்பர்களிடம் நிலவிய பனிப்போர் விலகும்.

சிம்மம் :இறைவழிபாட்டால் இனியவை காணவேண்டிய நாள்.நிதானத்தை கடைபிடிப்பீர்கள்.பொறுமையாக காரியங்களை சாதிப்பீர்கள்.கோபத்தை குறைப்பது நல்லது.வரவு திருப்தி தரும்.

கன்னி :  கனிவான பேச்சினால் காரியங்களை சாதித்து பெருமைப்படும் நாள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.சிலரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கின்ற சூழ்நிலை உருவாகும். பயணங்கள் அலைச்சல் ஏற்படும்.

துலாம் : பொதுவாழ்கையில் புகழ் கூடுகின்ற நாள். போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். கடன்சுமை குறையும். வேலை,கல்வியில் தொடர்பாக முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

விருச்சிகம் :  வெற்றிச் செய்திகள் இல்லம் தேடி வரும் நாள். பணத் தேவைகள் உடனே பூர்த்தியாகும். தொலைபேசி தகவல் மனதிற்கு மகிழ்ச்சி தரும்.திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டப்படியே நடைபெறும்.

தனுசு : பெற்றோர் இடத்தில் அன்பு அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக அனுபவ வாய்ந்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். கால் நடை போன்றவை வளர்ப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நண்பர்களோடு மகிழ்வீர்கள்.

மகரம் : உடன்பிறந்தவர்கள் மூலமாக சந்தோ‌ஷச் செய்தி வந்து சேரும் நாள். தடைபட்டு வந்த காரியங்கள் இனிதே நடைபெறும். அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.  எடுத்த காரியத்தை திறம்பட முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் நாள்.

கும்பம் : வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். மனக்குழப்பம் அகலும்.மனதிற்கூ இனியவர்களின் பேச்சால் மனம் மாறும்.சுபகாரியப் பேச்சுகள் முடிவாகின்ற அறிகுறிகள் தோன்றும்.மங்கல ஓசை மனையில் கேட்கும். சிக்கணத்தை அறிந்து சேமிப்பில் அக்கறை காட்டுவீர்கள்.

மீனம் : நிதானத்தோடு செயல்பட்டு பாராட்டை பெறும் நாள். எதிர்பார்த்த காரியமொன்று சற்று தள்ளிப்போகலாம். எதிர்பாராத மாற்றங்கள் உத்தியோகத்தில் ஏற்படலாம். மதியத்திற்கு மேல் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

14 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

45 minutes ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

4 hours ago