மேஷம் : தள்ளிப்போன காரியம் ஒன்று தானாக நிறைவேறும் நாள்.புனித பயணத்தில் ஆர்வம் மேலொங்கும்.புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்,ஆரோக்கியம் சீராகும்.கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும்.
ரிஷபம் :நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்,வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழ்வீர்கள்,பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுக முடிவிற்கு வரும்
மிதுனம் : பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகாரிக்கும்.இன்பம் இல்லம் தேடி வரும்.தாய்ழி உறவினர்களால் நிம்மதி தரும் செய்து ஒன்று வந்து சேரும்.தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.எதிர்கள் விலகுவர்.
கடகம் : தடைகளை தாண்டி முன்னேற்றம் காணும் நாள்.நீங்கள் சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்தித்து மகிழ்வீர்கள்.குடும்பத்துடன் குதுகலமாக பயணங்கள் மேற்கொண்டு மகிழ்வீர்கள்.அன்னிய தேசத்திலிருந்து ஆச்சர்யப்படுகின்ற தகவல் வந்து சேரும்.
சிம்மம் : இன்று உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் நாள்.ஆலய வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.பிறருக்காக தொகை பெற்றுக் கொடுத்திருந்தால் அத்தொகை வந்து சேரும்.பிரச்சினைகள் எல்லாம் அகலும்.
கன்னி : பணத்தேவைகள் பூர்த்தியாகும்.பாசமிக்கவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர்.குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும்.கூட்டுத் தொழிலுக்கு வெற்றி கிடைக்கும்.பயணங்கள் நிம்மதி தரும்.
துலாம் : நட்பு வட்டாரத்தால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும் ,வீடுமாற்று சிந்தனை மேலொங்கும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.பணிச்சுமை அதிகரிக்கும்,கூட்டாளிகளுக்கு கூடுதல் விழிப்புணர்வு தேவை.
விருச்சிகம் : முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் விருப்பங்கள் நிறைவேறும்.வீடு,இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்,தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சியைத் தரும்.தொழில் முன்னேற்றித்திற்கு வழி பிறக்கும்,சகோதரப் பாசம் அதிகரிக்கும்.
தனுசு : வாழ்க்கை தரம் உயரும் ,வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்,பாதி நின்ற பணி முடிவடையும்,வருமானம் திருப்தி தரும்.
மகரம் : நல்லவர்களின் நட்பு கிடைத்து மகிழ்வீர்கள்.உங்களுக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள்.ஆரோக்கியம் சீராகும்,பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
கும்பம் : நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.மனத்திற்கு இனிய சம்பவம் ஒன்று இன்று நடைபெறும்.உற்றார் உறவினர்களின் வருகை உண்டு.தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
மீனம் : யோசித்து செயல்பட வேண்டிய நாள்.விரயங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.அலைச்சல் உண்டு.பேசும் பொழுது நிதானம் தேவை.ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…