மேஷம் : இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் நடவடிக்கைகளில் கவனம் தேவை. உங்கள் சகபணியாளர்களுடன் பிரச்சனை ஏற்படலாம்.
ரிஷபம் : இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். போசும்போது கவனமாக இருங்கள். பயணங்கள்செய்ய வாய்ப்புள்ளது.
மிதுனம் : இன்றைய நாளை சிறப்பாக திட்டமிடவேண்டும். அது உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும். உங்கள் பணிகளை திறம்பட செயலாற்றுவீர்கள்.
கடகம் : இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பொறுப்புகள் காணப்படும். பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும்.
சிம்மம் : இன்றைய நாள் சற்று மந்தமாக காணப்படும். குழப்பங்களும் கவலைகளும் நிறைந்திருக்கும். இன்று சிறந்த பலன்கள் கிடைப்பதற்கு உகந்த நாள் .
கன்னி: இன்று சாதகமான நாள். உங்களின் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
துலாம் : இன்று அனுகூலமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். இன்று சிறந்த முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
விருச்சிகம் :இன்று நீங்கள் பயணங்கள்மேற்கொள்ள வேண்டியிருக்கும். புதிய முயற்சிகள் எடுத்து அதில் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மனநிலையில் இருப்பீர்கள். இன்று அதிர்ஷ்டம் காணப்படும்.
தனுசு : இன்று மந்தமான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாளாக அமையாது. முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கும்.
மகரம் : இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள். முக்கியமான முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உங்கள் பணிகளை திறம்பட செயலாற்றுவீர்கள்.
கும்பம் : இன்று உங்கள் ஆற்றலையும் வலிமையையும் உணரும் நாள். இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடினமான பணிகளைக் கூட இன்று நீங்கள் எளிதாகச் செய்வீர்கள்.
மீனம் : பணி நிமித்தமான பயணங்கள் இன்று காணப்படும். பணியில் இன்று மும்மரமாக காணப்படுவீர்கள். இன்று காதலுக்கு பொருத்தமான நாளாக உணர்வீர்கள்.
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…