1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பானது இந்த நாளில் உலக மக்கள் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை குறித்த பிரகடனத்தை அமல்படுத்தியது. அந்த நாளை குறிக்கும் வகையில் தான் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. 1948 டிசம்பர் 10 இதனை பிரகடனப்படுத்தினாலும், சில தன்னார்வ அமைப்புகள் கூறியதன் பெயரில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1950ஆம் ஆண்டு முதல் ஐநா-வானது உலக மக்கள் அனைவருக்கும் வாழ்வுரிமை பிரகடனப்படுத்திய டிசம்பர் 10ஆம் தேதியை மனித உரிமை நாளாக கொண்டாடும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மனித உரிமைகள் நாள் டிசம்பர் 10இல் கடைபிடிக்கப்படுகிறது. இந்த பிரகடனத்தின் நோக்கம் என்னவென்றால் இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமானவர்களே, உரிமை, கண்ணியம் என அனைத்திலும் சமமானவர்களே! அவர்களை, இனம், நிறம், பால், இனம், மொழி, மதம், அரசியல், சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு என எதிலும் பாகுபாடு பார்க்கக்கூடாது. அனைவரும் சமமானவர்கள்.
இதன் அவசியத்தை உணர்த்தவே இந்த சம்பவம் மனித உரிமைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த மனித உரிமைகள் நாளில் தன்னார்வ அமைப்புகள் பலவித முக்கிய நிகழ்வுகளை மேற்கொள்கின்றன.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…