போர்ச்சுகலை சேர்ந்த சிறுவன் ஒருவர் கால்பந்தாட்ட விளையாட்டை விளையாடி கொண்டிருக்கும் போது இன்னொரு சிறுவனுடன் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அந்த சிறுவனின் பல் மோதி பலத்த காயம் ஏற்பட்டது.பின்பு அந்த பயனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அந்த பையனுக்கு மருத்துவர்கள் ஆன்டி பயோடிக் மாத்திரையை கொடுத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்கள். மறுநாள் காய்ச்சல் வந்து விட்டதால் அந்த பகுதியில் இருந்து சீல் வடிய தொடங்கியுள்ளது.
அதற்கு பிறகு 12 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சி.டி ஸ்கேன் எடுத்து பார்க்க பட்டது.இந்நிலையில் மண்டை ஓட்டில் பல் சிக்கி இருப்பதாக கூறியுள்ளார்கள் இது மோதிய மற்றோரு சிறுவனின் பல்லாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. பின்பு அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார்கள் மருத்துவர்கள்.இதை அப்டியே விட்டிருந்தால் அது சீல் வைத்து கோமா நிலைக்கு சென்று அந்த பையன் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…