சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கி.மீ தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த எண்ணெய் ஆலையை கடந்த வாரம் ஆளில்லா விமானம் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது.இதனால் தற்போது கச்சா எண்ணையின் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சவூதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மீது நடத்த பட்ட மிக பெரிய தாக்குதலுக்கு சவூதி அரேபியாவின் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ராச்சியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்க படைகளை இல்லை நிறுத்துமாறு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…