ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் முடிவுக்கு கொண்டுவர தலீபான்களுடன், அமெரிக்கா நேரடி பேச்சு வார்த்தை நடத்தியது.
இதனால் கடந்த 29-ம் தேதி கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ முன்னிலையில் தலீபான் துணைத்தலைவர் முல்லா அப்துல் கானியும் கையெழுத்து இட்டனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் மீண்டும் தாக்குதல்களை தொடங்கினர். இதனால் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தலீபான்களின் துணைத்தலைவர் முல்லா அப்துல் கானியுடன் நேற்று முன்தினம் தொலைபேசி மூலமாக பேசினார்.
35 நிமிடம் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆப்கானிஸ்தானில் வன்முறை குறைந்ததால்தான் அமைதி ஒப்பந்தம் சாத்தியமானது. எனவே வன்முறை கூடாது என டிரம்ப் வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தலீபான் தலைவருடன் தொலைபேசியில் பேசினேன். இந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் இருந்தது என கூறினார்.
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…