ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் முடிவுக்கு கொண்டுவர தலீபான்களுடன், அமெரிக்கா நேரடி பேச்சு வார்த்தை நடத்தியது.
இதனால் கடந்த 29-ம் தேதி கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ முன்னிலையில் தலீபான் துணைத்தலைவர் முல்லா அப்துல் கானியும் கையெழுத்து இட்டனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் மீண்டும் தாக்குதல்களை தொடங்கினர். இதனால் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தலீபான்களின் துணைத்தலைவர் முல்லா அப்துல் கானியுடன் நேற்று முன்தினம் தொலைபேசி மூலமாக பேசினார்.
35 நிமிடம் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆப்கானிஸ்தானில் வன்முறை குறைந்ததால்தான் அமைதி ஒப்பந்தம் சாத்தியமானது. எனவே வன்முறை கூடாது என டிரம்ப் வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தலீபான் தலைவருடன் தொலைபேசியில் பேசினேன். இந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் இருந்தது என கூறினார்.
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…