ஐக்கிய அமெரிக்கா குடியரசில் வரும் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களமிறக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் அதிபர் வேட்பாளர் இருவரும் ஒவ்வொரு மாகாணமாக சென்று தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல டிரம்பின் பிராசார குழு தனி இணையதளம் வாயிலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் டிரம்பின் பிரசார இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கினர். இந்தா முடக்கம் சுமார் 30 நிமிடத்துக்கும் மேலாக இருந்தது. அந்த இணையதளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹேக்கர்கள் அதில் டிரம்புக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிரம்பின் பிரசார இணையதளம் முடக்கப்பட்டது தற்போது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…