அமெரிக்காவில் உள்ள காடுகளில் வாழும் கரடிகள் , மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட சில விலங்குகளை வேட்டையாடுவதற்கு அந்நாட்டு அரசு குறிப்பிட்ட காலம் வரை அனுமதி கொடுத்து உள்ளது.
இந்நிலையில் வடமேற்கு அலாஸ்காவின் சீவர்ட்டில் உள்ள 27 இடங்களில் கிரிஸ்லி பழுப்பு நிற கரடிகள் உள்ளன.அவற்றை வேட்டையாடுவதற்கு அனுமதி கேட்டு டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் உட்பட பலர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பித்ததவர்களில் குலுக்கல் முறைப்படி 3 பேரை அரசு தேர்வு செய்தது.அதில் டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் ஒருவருமாவார். இதற்காக டொனால்டு டிரம்ப் ஜூனியர் ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.71 ஆயிரம்) கட்டணம் செலுத்தியுள்ளார்.
டிரம்ப் மகன் ஜூனியர் வேட்டையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் அந்நாட்டில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் அவருக்கு எதிராக போர்கொடி உயர்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…