தோசை மற்றும் இட்லிக்கு மட்டுமல்லாமல் லெமன் சாதம், தயிர் சாதம் போன்ற மற்ற பிற உணவுகளுக்கும் தேங்காய் சட்னியை பயன்படுத்துவது பலருக்கும் பிடித்த ஒன்று. இந்த தேங்காய் சட்னியை எப்படி அட்டகாசமான சுவையுடன் வீட்டிலேயே செய்யலாம் எனபர்களாம் வாருங்கள்.
முதலில் ஒரு மிக்சி ஜாரில் தேங்காயை துண்டுகளாக நறுக்கி போட்டு கொள்ளவும். அதனுடன் ஒரு துண்டு புலி, பொட்டு கடலை ஒரு கைப்பிடி, ஒரு சின்ன வெங்காயம், ஒரு பச்சை மிளகாய் லேசாக உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவை சேர்த்து தாளிக்கவும். அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காயை இந்த தாளிப்பில் ஊற்றி லேசாக தண்ணீர் சேர்த்து உப்பின் அளவை சோதித்து கொஞ்சம் சூடேறியதும் இறக்கி விடவும். அட்டகாசமான தேங்காய் சட்னி வீட்டிலேயே தயார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…