துருக்கி நாட்டில் ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
துருக்கி நாட்டில் உள்ள “ஏகன்” தீவு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்து போன மக்கள், தாங்கள் இருக்குமிடத்தை விட்டு வெளியேறினார்கள். இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 7.0 ஆக இருந்ததாகவும், 14 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் இதன் தாக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்க தாக்கத்தால், அப்பகுதி குடியிருப்பு மக்கள் வசிக்கும் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என் அஞ்சப்படுகிறது. அதுதொடர்பான விடியோக்கள், சமூகவலைத்தளத்தில் அதிகளவில் பரவிவருகிறது. மேலும், கிழக்கு ஏஜியன் கடல் தீவான சமோஸில் சிறியளவில் சுனாமி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…