உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சில நாடுகளை பாதிக்காமல் இருக்கிறது. அப்படி, இருக்கும் நாடுகளில் ஒன்றான துர்மேனிஸ்தான் அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள் அங்குள்ள மக்களை கலக்கத்தில் வைத்துள்ளது.
துர்மேனிஸ்தான் நாட்டிற்கு அருகே இருக்கும் ஈரானில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இதுவரை ஒருவர் கூட துர்மேனிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.
அதனால், அந்நாட்டு அரசு, ‘ கொரோனா என்கிற வார்த்தையை பொது இடங்களில் பயன்படுத்தினால் கைது நடவடிக்கை. எனவும், பத்திரிக்கைகளில் கொரோனா என்கிற வார்த்தையை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அப்படி அணிந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் . ‘ எனவும் துர்மேனிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
துர்மேனிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கை சர்வாதிகாரப்போக்கை கடைபிடிப்பதாக பலர் கூறுகின்றனர். உலகளவில் பத்திரிக்கை சுதந்திரத்தில் துர்மேனிஸ்தான் அரசு கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…