சந்தானம் தற்போது திரையுலகில் கலக்கி வருகிறார் என்று தான் கூறவேண்டும். அந்த அளவுக்கு அவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வந்த ஏ1 படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்நிலையில் அடுத்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் சந்தானம் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் தொடங்கியது.
தற்போது கிடைத்துள்ள இந்த புதிய தகவல் என்னவென்றால் சந்தானத்திற்கு ஜோடியாக ரங்கூன் பட நடிகை சனா மக்புல் கமிட்டாகியுள்ளார். சனா பக்புல் பல ஹிந்தி சீரியல்களில் நடித்து செம்ம பெமஸ் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Vish என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…