வருகின்ற 25ம் தேதி விஜய் நடிப்பில் ‘பிகில்’ படமும் கார்த்தி நடிப்பில் ‘கைதி’ படமும் வெளியாகிறது. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் மாபெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில், டிவிட்டரில் நேற்று கைதி படம் தயாரிப்பாளர் S.R. பிரபு அவர்கள் விஜய் ரசிகர்களை கடுமையை திட்டியவாறு ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கைதி படம் சார்பாக “நோ ஹீரோயின், நோ டூப், நோ சாங்ஸ், நோ ரொமான்ஸ்” என விளம்பரம் ஒன்று வெளியாகியது. இதை விஜய் ரசிகர்கள் மீம்ஸ் மூலாமாக விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்ய தொடங்கினர்.
அதில் விஜய் ரசிகர்கள் சிலர் “ஏன் விஜயை இழிவுபடுத்தி விளம்பரம் செய்கிறீர்கள் உங்களது விளம்பரம் எதிர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது, எனவே நேர்மையான வாளம்பரங்களை பரப்புங்கள் என்றுள்ளனர்”
அதற்கு கைதி பட தயாரிப்பாளர் பரபு “தனக்கு எல்லா படங்களும் நன்றாக ஓட வேண்டும். தவறான பதிவுகளை பதிவு செய்து விட்டு, அதன் மூலம் மாற்றத்தை எதிர்பார்க்கும் முகமில்லாத ரசிகர்களை பற்றி எனக்கு கவலையில்லை என்றுள்ளார்.நாங்கள் திரைப்படங்களை உருவாக்குகிறோம். அதற்காக நாங்கள் நிற்கிறோம்! அவ்வளவுதான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…