200-க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள் திரும்பமுடியாமல் தாயகம் மலேசியாவில் தவித்து வருகின்றனர்
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதனால் கொரோனா பரவிய நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
பிலிப்பைன்சில் இருந்து புறப்பட்ட 200-க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் தாயகம் திரும்பமுடியாமல் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.பிலிப்பைன்ஸ் நாட்டை விட்டு மார்ச் 15-ஆம் தேதிக்குள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்தது.இதனால் பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறியதாக மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் தங்களை மீட்டு இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே மலேசிய விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…