கிரேட்டா தன்பெர்க் எனும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சிறுமி ஐ.நா பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பேசினார்.அந்த மாநாட்டில் அவர் பல உலக தலைவர்களிடம் பல கேள்விகளை சரமாரியாக எழுப்பியுள்ளார். கடந்த 30 ஆண்டுகாலமாக சுற்று சூழல் மிகவும் மோசமானதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இளைய சமுதாயத்தினரை திரட்டி பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளார்.
இதையடுத்து ஒட்டு மொத்த உயிரின சூழலும் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அந்த மாநாட்டில் பேசிய அவர், பல உலக தலைவர்கள் பணம் ,பொருளாதர வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றி பேசி வருவதாகவும் உலகம் பேரழிவின் தொடக்கத்தில் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்களை வெளியேற்றுவதில் ஒட்டு மொத்த இளைய சமுதாயத்தினரையும் தலைவர்கள் ஏமாற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் இது குறித்து நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை ஆனால் இளைய தலைமுறையினரிடம் நம்பிக்கையை எதிர்பார்க்கும் உங்களுக்கு எவ்வளவு தைரியம் என்றும் அவர் கடுமையாக பேசியுள்ளார்.
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…