தடுப்பூசி பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Published by
Venu

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின்  தடுப்பூசி பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள்  இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனிடையே வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப் பேசினார் .அவர் பேசுகையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின்  தடுப்பூசி மருத்துவ பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தடுப்பூசி பரிசோதனைக்கு பதிவு செய்ய முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் 200- க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 60,000 பேர் தடுப்பூசி சோதனைகளுக்கு முயற்சிக்கப்படுவார்கள் என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (National Institutes for Health ) தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஜான்சன் & ஜான்சன் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் மூன்றாம் கட்ட தடுப்பூசியை பரிசோதிக்கும் உலகின் பத்தாவது மற்றும் அமெரிக்காவின் நான்காவது நிறுவனம் ஆகும். தடுப்பூசியை   பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் 2021 க்குள் மருந்து அவசர ஒப்புதலுக்கு தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜான்சன் & ஜான்சன்  நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸ் கோர்ஸ்கி கூறுகையில், “கொரோனா  தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. இந்த  நோயை முடிவுக்கு கொண்டுவருவதே எங்கள் ஒரே குறிக்கோள். எங்கள் நிறுவனம் தொடர்ந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 minutes ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

45 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

57 minutes ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

1 hour ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

11 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

12 hours ago