கொரோனா தொற்று உலகம் முழுக்க பல்வேறு நாடுகளை இயங்க விடமால் முடக்கி வைத்துள்ளது. இந்த வைரஸ் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வல்லரசு நாடுகள் என பாகுபாடின்றி அனைத்து நாடுகளையும் பாதித்து வருகிறது.
இந்த வைரஸ் தாக்குதலால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உருமாறி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுவரை, ஸ்பெயின் நாட்டில் 1,48,220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 14,792ஆக உள்ளது. இதனை மிஞ்சும் வகையில், அமெரிக்காவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,795 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். முதலிடத்தில் இத்தாலியில் இதுவரை கொரோனாவிற்கு 17,669 பேரை பளியகியுள்ளனர். அங்கு 1,39.422 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…