அதிபர் ட்ரம்ப் டிஸ்சார்ஜ்??…மருத்துவக்குழு பரபர தகவல்

Published by
kavitha

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவக்குழுவினர்
தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று அதிபர் ட்ரம்ப் மற்றும் மனைவி ஆகிய இருவருக்கும்தொற்று உறுதி செய்யப்பட்டு சனிக்கிழமை அன்று ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது உடல் நிலை சீராக இருந்தாலும் மருந்தாலும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் வெள்ளிக்கிழமை ட்ரம்பின் உடல்நிலை மிக மோசமைடைந்தாகவும் காய்ச்சலுடன் இரத்தில் ஆக்சிஜனின் அளவு வேகமாக் குறைந்து வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரிமார்க் மெடோஸ் தெரிவித்தார்.வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ட்ரம்புக்கு ரெமிடெசிவிர் மருந்து கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மிக வேகமாக ட்ரம்ப் உடல்நிலை உடல்நிலை சீரடைந்தாக மருத்துவக்குழு தெரிவித்தது.இதனிடையே மருத்துவமனை வளாகத்தில் குவிந்த தனது ஆதரவார்களை காண ட்ரம்ப் மருத்துவமனையில் இருந்து
வெலியே வந்தார்.அப்போது காரில் இருந்தவாறே சாலைஇன் இருபுறமும் திரண்டிருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி நன்றி தெரிவித்தார்.அதிபர் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் உடனான நேருக்கு நேர் தேர்தல் விவாதத்தில் பங்கேற்க தான் தயாராக இருப்பதை காட்டும் விதமாக ட்ரம்ப் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.சிகிச்சைக்கும் பிறகு சிகிச்சைக்கும் பிறகு ட்ரம்ப் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இன்று வெள்ளை மாளிகைக்கு
திரும்புவார் என அதிபர் ட்ரம்ப் சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழு தெரித்துள்ளது.

 

Recent Posts

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி! 

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

24 minutes ago

ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…

1 hour ago

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…

2 hours ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

4 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

5 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

5 hours ago