அமைச்சரின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்த வித்யாபாலன்.! படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுத்த அமைச்சர்.!

Published by
Ragi

மத்திய பிரதேச அமைச்சர் வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்து ,அதனை அவர் மறுத்ததால் வித்யாபாலனின் ஷெர்னி படப்பிடிப்பை காடுகளில் நடத்துவதற்கான அனுமதியை அமைச்சர் ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ‘ஷெர்னி’ .இந்த படத்தின் படப்பிடிப்பானது மத்திய பிரதேசம் மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள காடுகளில் நடைபெற்று வந்தது .

இந்நிலையில் தற்போது வித்யா பாலனின் ஷெர்னி படத்தின் படப்பிடிப்பு நடக்கும் காடுகளில் இரண்டு பேர் மட்டுமே செல்ல அனுமதி என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.இதனால் படப்பிடிப்பு நடத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது . வனத்துறையினரின் இந்த திடீர் தீர்ப்புக்கு மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் அமைச்சர் அவர்கள் வித்யா பாலனை இரவு விருந்துக்கு செல்ல அழைத்ததாகவும் ,அதற்கு வித்யா பாலன் மறுத்ததாகவும் கூறப்படுகிறது . அதனால் தான் படப்பிடிப்பிற்கான அனுமதியை வனத்துறையினர் மறுத்ததாக கூறப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

11 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

12 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

13 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

13 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

15 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

16 hours ago