தளபதி விஜய் நடிப்பில் வரும் வெளியன்று வெளியாக உள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாகியுள்ளது.
சென்னை சுபஸ்ரீ மரணத்திற்கு பிறகு விஜய் ரசிகர்கள் பேனர், கட்டவுட் வைப்பதில்லை என முடிவு செய்துள்ளனர். ஆதலால் மற்ற சமூக சேவைகளில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை விஜய் ரசிகர்கள், நெல்லை மீனாட்சிபுரத்தில் உள்ள பெண்கள் பள்ளி உட்பட நான்கு இடங்களில் மொத்தமாக 12 சிசிடிவி கேமிராகள் பொருத்தியுள்ளனர். விஜய் ரசிகர்களின் இச்செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…