விஜய் சேதுபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறார்கள் எனவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் விஜய் சேதுபதி ரசிகர்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி ஓர் ஆண்டுக்கு முன்னர் ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில் கோவிலில் நடைபெறும் அபிஷேகம் பற்றி நடிகரும் திரைப்பட வசனகர்த்தாவுமான மறைந்த கிரேஸி மோகன் கூறியதை நினைவு கூறியிருப்ப்பார்.
அந்த வீடியோ தற்போது இந்து மதத்திற்க்கு எதிராக தவறாக எடிட் செய்யப்பட்டு நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தாரை இணையத்தில் சில விஷமிகள் தகாத வார்த்தைகளால் திட்டி விஜய் சேதுபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறார்கள் அதனை தடுக்க வேண்டும் என விஜய் சேதுபதி தலைமை ரசிகர் மன்றம் சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…