இந்தியன்-2வில் நடிக்க வந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்! – வருத்தப்பட்ட விஜய் சேதுபதி!

Published by
மணிகண்டன்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார். சித்தார்த், காஜல், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிஷங்கர், என பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் உலகநாயகன் பாராட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் பேசிய, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மக்கள் நீதி மையம் கட்சி பெயர் எனக்கு பிடித்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் சில படங்கள் நடிக்க தேதி ஒதுக்கியதால்,உலகநாயகனுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுடேன்.
சூப்பர் ஸ்டாருடன் இணைத்து நடித்து விட்டேன். விரைவில் உங்கள் படத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன். அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுங்கள் சார் என அன்பு கோரிக்கை வைத்து விட்டு தனது பேச்சை முடித்துக்கொண்டார். விஜய் சேதுபதி.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago