விஜய் இசை வெளியிட்டு விழா அவரது ரசிகர்களுக்கு குட்டி கதை மூலம் சொன்ன அட்வைஸ் !

Published by
Priya

விஜய் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.அந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நேற்று பிகில் இசை வெளியிட்டு விழா சாய் ராம் பொறியியல் கல்லூரியில் மிக பெரிய செட் அமைத்து நடைபெற்றது.

இந்த விழாவில் வழக்கம் போல் நம்முடைய தளபதி விஜய் பேசினார்.எப்போதும் போல அவர் பேசும் போது குட்டி கதை சொல்வது வழக்கம். இது போல் அவர் நேற்றும் குட்டி கதையை கூறி பேச்சை ஆரம்பித்தார்.

அப்போது அவர் “பூ கடையில் ஒருவன் வேலை பார்த்து கொண்டு இருந்தான்.கிட்ட தட்ட பொக்கே ஷாப்புன்னு வச்சிக்கோங்களேன். தீடீரென ஒரு நாள் அவனுடைய வேலை போய் விட்டது. அப்போது தெரிந்தவர் ஒருவர் அவனை பட்டாசு கடையில் வேலைக்கு சேர்த்து விட்டார்.ஆனால் அந்த பட்டாசு கடை காரருக்கு முன்பு இவர் எங்கு வேலை செய்து கொண்டிருந்தார் என்பது தெரியாது.

அவன் அந்த கடையில் உட்காந்த பிறகு எந்த பட்டாசும் விற்கவில்லையாம். இதற்கான காரணம் என்ன என்பதை விசாரிக்கும் போது அவர் 10 நிமிடத்திற்கு ஒரு முறை பட்டாசில் தண்ணீர் ஊற்றி கொண்டே இருந்தாராம். பாவம் அவர் மீது எந்த தவறும் இல்லை.அது அவரோட தொழில் பக்தி.இதன் மூலம் தெரிந்து கொள்ளும் விஷயம் என்னவென்றால் வேண்டியவர் ,வேண்டாதவர் என்று பார்க்காமல் நாம் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். யாரை எங்கு உட்காரவைக்க வேண்டுமோ அங்க  உட்கார வைக்க வேண்டும்” என்று கூறி அவர் அந்த கதையை முடித்தார்.

 

 

 

Published by
Priya

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

1 hour ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago