முருகன் சஷ்டி விரதம் தெரியும்..!இது என்ன விநாயகர் சஷ்டி விரதம்..!!

Published by
kavitha

தமிழ்க் கடவுள் முருகன் என்று அழைக்கப்படுபவர்.இவருக்கு இருக்கும் விரதங்களில் மிகவும் பிரசிப்பெற்ற விரதம் சஷ்டி விரதம்.இந்த விரத்தினை மாதம்,மாதமும் -ஐப்பசி மாதத்தில் தொடர்ந்து 6 நாட்கள் இருந்தும் அனுசரிப்பார்.இவ்விரத்தினை மேற்கொள்வர்கள் சகல ஐஸ்வரியங்களையும் பெறுவர் என்பது ஐதீகம்.

நாம் எல்லோருக்கும் தெரிந்து முருகனுக்கு சஷ்டி விரதம் இருப்பார்கள் என்று அதே போல் விநாயகருக்கும் சஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.இந்த விரத்தினை மேற்கொள்ளுபவர்கள் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை தொடங்கி மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்களுக்கு கடைபிடிக்க வேண்டும்.

இந்த விரதமுறையில் ஆண்கள் வலக்கையிலும் ,பெண்கள்  இடக்கையிலும் 21 விதமான இலைகளான  காப்பினை கையில் கட்டிக் கொள்கின்றனர்.’முதல் 20 நாட்களிலும் ஒரு வேளை உணவினை மட்டும் உட்கொள்கின்றனர்.கடைசி நாள் முழு உபவாசம் மேற்கொண்டும் அதனுடன் பலவிதமான  உணவுப்பொருள்களை தானமாக கொடுப்பர்.

இந்த விரத்தின் பலன்- நல்ல வாழ்க்கைத் துணை, நற்புத்திரபேறு ,குறைவில்லாத ஞானம் ,புகழ்,கீர்த்தி கிடைக்கும்.

 

Published by
kavitha

Recent Posts

குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத காரணத்துக்காக வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் இப்பொழுது ரத்து…

1 minute ago
செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

8 minutes ago

ராமராக ரன்பீர்.., ராவணனாக யாஷ்.!! மிரள வைக்கும் ‘ராமாயணம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!

சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…

12 minutes ago

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

42 minutes ago

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

1 hour ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago